மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17.06.2012 ஆரம்பமாகி 26.06.2012 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது.
பத்து நாட்களும் ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் இணையத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
pillayar on livestream.com. Broadcast Live Free