அமைதியான சூழலில் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநலத்துடனும் இருப்பதாக பால் பண்ணையின் நிறுவனரான பாரக் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வகை இசை
சிகிச்சையின் மூலம் பண்ணையின் பால் உற்பத்தி வழக்கத்தை விட 40 சதவிகிதம்
அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இம்மாதிரியான இசை சிகிச்சை
வெளிநாடுகளில் அதிகமாக காணப்பட்டாலும் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி
வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக